மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு சுகாதார ஆரம்பநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசு கொறடா அனந்தராமன் MLA., அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து.
 மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு சுகாதார ஆரம்பநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசு கொறடா அனந்தராமன் MLA., அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து.,  பின்னர்  அவர்களை பொதுமக்கள் நலன்கருதி 24மணி நேரமும் விழிப்புடன் இருக்குமாறும் தாங்கள் உதவிக்காக  என்னை எப்பொழுது வேண்டும் என்றாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசலாம் நான் தங்களுக்கான எந்த உதவி வேண்டுமென்றாலும் செய்ய கடமை பட்டுளேன் என்று மறுத்தவர்களிடத்தில் கூறினார். பின்பு  அங்கு இருந்த காவல்துறைனரையும் விழிப்புடனும் பாதுகாப்பாக இருக்கும்படியும் கூறினார்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
Image