மாநகராட்சி நடவடிக்கை. உரிமம் ,தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் .

    
  உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல்



உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது.


புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். 


உரிய கால அவகாசம் கொடுத்தும் உரிமத்தை புதுப்பிக்காமலும், தொழில் வரியை செலுத்தாமலும் இயங்கி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வரியை செலுத்தும் பட்சத்தில் உடனே சீல் ஆற்றப்படும் என சென்னை மாநகராட்சி மண்டலம் 5இன், உதவி வருவாய் அலுவலர் திருப்பால் கூறினார்.


தொழில் உரிமத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டுமென்றும், மக்கள் வரி செலுத்தினால்தான், மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் 


Popular posts
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
Image